Search This Blog

30 April 2013

சாளரம்

மழை நீரில் விளையாட
சிறு பிள்ளையா நீ ... ?
என்று ஏளனம் செய்த
நண்பர்களுக்கு ஒரு
சிறு புன்னகையை பதிலாக்கி
மீண்டும் தொடருகிறேன் ....
மழை துளியில்
உன் முகம் தேடுவதை ... !

No comments:

Post a Comment