Search This Blog

26 April 2013

காதலில் பெண்

ஒரு ஆண் காதலில் தோற்றுவிட்டால், கவிதை எழுதலாம், கதை எழுதலாம். சினிமா எடுக்கலாம். ஏன் மனைவியிடம் தன் பழைய காதலைக் கூறி, `என் புருஷன் எதையும் எங்கிட்ட மறைக்க மாட்டாரு’ என்று நல்ல பெயர் கூட எடுக்கலாம். ஆனால் பெண்கள்…?

ஊர் உறங்கிவிட்ட இரவில், ஜன்னல் வழியே தெரியும் ஆகாயத்தை வெறித்தபடி கண்ணீர் விடுவதைத் தவிர, வேறொன்றும் செய்ய இயலாது...!

No comments:

Post a Comment