எழுதப்படாத பக்கங்களில், வரையப்படாத ஓவியங்களில்,
பாடப்படாத பாடல்களில், செதுக்கப்படாத வெட்டுகளில்,
இன்னமும் காத்திருக்கிறது ஒரு வரலாறு,
எனக்காக...!
உனக்காக...!
நமக்காக...!
பாடப்படாத பாடல்களில், செதுக்கப்படாத வெட்டுகளில்,
இன்னமும் காத்திருக்கிறது ஒரு வரலாறு,
எனக்காக...!
உனக்காக...!
நமக்காக...!
No comments:
Post a Comment