அவளும் அவனும் சந்தித்துக் கொள்ளப் போகும் முதல் சந்திப்பு. முகநூலில் அறிமுகமாகி முதன்முதலாக நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள். முகநூலில் அறிமுகமான பின்னரே அவளுக்குத் தெரிந்தது அவன் ரைட்டர் என்று. அவனுக்கு எழுதப் பிடிக்கும், அவளுக்கு எழுத்துக்கள் பிடிக்கும். அவனைக் காதலிக்கும் முன்பே அவனது எழுத்துக்களைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாள். அவன் எழுதிய காதல் கதையில் வரும் கதாநாயகியாக தன்னையே பாவித்துக் கொண்டாள். கதா(தை) நாயகனாக அவனையே நினைத்துக் கொண்டாள். அக்கதையின் பயணத்துடனே அவளின் காதலும் பயணித்துக் கொண்டு இருந்தது அவளுடன், அவள் அறியாமலே. நண்பனாக இருந்தவனை எப்போது எந்த நிமிடத்திலிருந்து காதலனாக நினைக்கத் தொடங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அது எப்படி நிகழ்ந்தது என்றும் புரியவில்லை.
Search This Blog
28 May 2016
23 May 2016
சில வரைமுறைகள்...!
*நகத்தை பற்களால் கடிக்க கூடாது.
*மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.
*தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.
*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.
*நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.
*செவ்வாய், வெள்ளிக் கிழமைகள்,
*மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.
*தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.
*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.
*நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.
*செவ்வாய், வெள்ளிக் கிழமைகள்,
Subscribe to:
Comments (Atom)